தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அப்படியே இதையும் செய்துவிட வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது.